ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது!
Apr 18, 2020 323 views Posted By : YarlSri TV
ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் கைது!
ஊரடங்கு சட்டத்தை மீறிய 343 பேர் காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களின் 102 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 30,631 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் காலப்பகுதியில் 7,892 வாகனங்களுக்கும் கைபப்பற்றப்பட்டுள்ளன.கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, கண்டி மற்றும் புத்தளம் ஆகிய 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.ஏனைய 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago