20ம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு!
Apr 17, 2020 1781 views Posted By : YarlSri TV
20ம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு!
தமிழகத்தில், வரும், 20க்கு பின், எந்தெந்த தொழில்கள் துவங்க அனுமதிக்கலாம்; மே, 3க்கு பின் ஊரடங்கை, எப்படி படிப்படியாக தளர்த்தலாம் என, அரசுக்கு அறிக்கை அளிக்க, நிதித்துறை செயலர் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கொரோனா நோயால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு, நிவாரணம் வழங்கப்படுமா என, முதல்வரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த முதல்வர், பழனிசாமி”இது பணக்காரர்களுக்கு வந்த நோய்; வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களில் இருந்து, இறக்குமதி செய்யப்பட்ட நோய். இந்த நோய் ஏழைகளுக்கு வரவில்லை. ”ஏழைகளாக இருந்தால் பேசலாம். பணக்காரர்களை கண்டால் பயமாக இருக்கிறது. வெளிநாட்டிற்கு சென்று, நோயை இறக்குமதி செய்துள்ளனர். ”தமிழகத்தில் நோய் உருவாகவில்லை,” என, தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள, 325 மாவட்டங்கள், கொரோனா பாதிப்பில்லாதவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன; ஆனாலும், நாடு முழுதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரம் என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது; பலி எண்ணிக்கையும், 414 ஆக அதிகரித்துள்ளது’ என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம், 720 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், 325 மாவட்டங்களில், ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதன் மூலம், 325 மாவட்டங்கள், கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த, 1,488 பேர், முழுமையாக குணமடைந்து, வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
பதப்படுத்தப்பட்ட உணவில் வாழும் கொரோனா வைரஸ் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது!
-
சீனா ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்கவில்லையா..? சீன செய்தித் தொடர்பாளர் கருத்து..!
-
இஸ்ரேல்-காசா மோதல் : சண்டை நிறுத்தத்துக்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை - இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டம்!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago