இந்தூர் மத்திய சிறையில் 6 கைதிகளுக்கு கரோனா தொற்று
Apr 22, 2020 343 views Posted By : Sooriyan TV
இந்தூர் மத்திய சிறையில் 6 கைதிகளுக்கு கரோனா தொற்று
மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூர் மத்திய சிறையில் 6 கைதிகளுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சிறையின் துணைக் கண்காணிப்பாளர் லட்சுமண் சிங் பந்தாரியா தெரிவித்துள்ளார்.
இதுவரையிலும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொற்றுக்கு அஞ்சி சுார் 250 கைதிகளைத் தற்காலிக சிறைக்கு மாற்றியுள்ளதாகவும் பந்தாரியா குறிப்பிட்டார்.
இன்னும் 20 கைதிகள் மற்றும் 29 சிறைப் பணியாளர்களின் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago