இரண்டாம் பாகம் கண்டிப்பா வரும் என தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி. குமார் அறிவித்துள்ளார்.!
Apr 19, 2020 367 views Posted By : YarlSri TV
இரண்டாம் பாகம் கண்டிப்பா வரும் என தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி. குமார் அறிவித்துள்ளார்.!
சூதுகவ்வும், தெகிடி மற்றும் மாயவன் படங்களின் இரண்டாம் பாகம் கண்டிப்பா வரும் என தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி. குமார் அறிவித்துள்ளார். விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்தின் ஸ்க்ரிப்ட் வொர்க் பணிகள் நிறைவடைந்து விட்டதாக சமீபத்தில் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சி.வி. குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், ரீசன்ட்டாக அடுத்து எந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் என்ற கருத்துக் கணிப்பை நடத்தி இருந்தார்.
ரசிகர்கள் ஆதரவு சி.வி. குமார் நடத்திய கருத்துக் கணிப்பில் அதிகப்படியான ரசிகர்கள் நலன் குமாராசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகத்திற்கே பலரும் ஆதரவு அளித்தனர். சிலர், தெகிடி 2ம் பாகம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago