Skip to main content

இந்திய விமானத்திற்கு தடைவிதிகப்பட்டதால்: பறிபோன சிறுவனின் உயிர்!

Jan 21, 2024 36 views Posted By : YarlSri TV
Image

இந்திய விமானத்திற்கு தடைவிதிகப்பட்டதால்: பறிபோன சிறுவனின் உயிர்! 

மாலைதீவில் இந்திய விமானத்தை பயன்படுத்த அந்நாட்டு அதிபரின் அனுமதி பெறவேண்டுமென்பதால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்  உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



சிறுவனுக்கு ஏற்பட்ட  வலிப்பு

மாலைதீவில் ஒவ்வொரு தீவுகளுக்கும் இடையே அவசர உதவிகளுக்காக சென்று வர இந்திய அரசால் ட்ரோனியர் ரக விமானங்கள் வழங்கப்பட்டுள்ளது.

 

இதனை  இந்திய படை வீரர்களே இயக்கி வருகின்றனர். மாலைதீவில் கபி அலிப் லிவிங் இல்ஸ் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு சமீபத்தில் வலிப்பு ஏற்பட்டுள்ளது.



 இதனால் அவரை உடனடியாக மேலதிகசிகிச்சைக்கு தலைநகர் மாலிக்கு விமானத்தில் அழைத்து செல்ல வேண்டிய அவசரம் இருந்துள்ளது விமானத்தில் சிறுவனை 

 அழைத்துச் செல்ல அதிபரின் அனுமதிபெற வேண்டி இருந்துள்ளது.



 தாமதமாகவே சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விமான அனுமதி அளிப்பது தொடர்பான அதிபரின் தாமதத்தால் சிறுவன் உயிர் பலியானதாக  தெரிவிக்கப்படுகின்றது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை