Skip to main content

நாட்டின் சில முக்கிய நகரங்களுக்கு சுகாதாரத்துறையால் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

Jan 15, 2024 31 views Posted By : YarlSri TV
Image

நாட்டின் சில முக்கிய நகரங்களுக்கு சுகாதாரத்துறையால் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! 

நாட்டின் மிக முக்கிய நகரங்களான கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபைஅறிவித்துள்ளது .



சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.



காற்று மாசு உயர்வு 

மேலும், பத்தரமுல்லை மற்றும் கொழும்பு கோட்டை பகுதிகளில் காற்று மாசு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்

இதற்கமைய இந்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை