இலங்கையை சேர்ந்த இளைஞன் நியூசிலாந்தில் உயிரிழப்பு!
Jan 12, 2024 45 views Posted By : YarlSri TV
இலங்கையை சேர்ந்த இளைஞன் நியூசிலாந்தில் உயிரிழப்பு!
நியூசிலாந்தில் நீரில் மூழ்கி இலங்கை இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் என தெரிய வருகின்றது.
ஹிரன் ஜோசப் என்ற 19 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.
நியூசிலாந்தின் ஒக்லாந்தில் உள்ள கரியோடாஹி கடற்கரையில் நண்பர்கள் குழுவுடன் நீராடும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
அலைகள் காரணமாக காணாமல் போன அவரது சடலம் சுமார் 05 நாட்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹிரன் ஜோசப் சிறந்த நீச்சல் வீரர் என்றும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago