நடிகர் அஜித்தின் உண்மை முகம் இதுதான் உண்மையை கூறிய நபர்!
Jan 08, 2024 65 views Posted By : YarlSri TV
நடிகர் அஜித்தின் உண்மை முகம் இதுதான் உண்மையை கூறிய நபர்!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் அஜித் எந்த ஒரு நிகழ்விற்கும் வருவதில்லை. என பல குற்றச்சாட்டுகள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், இதுகுறித்து நபர் ஒருவரிடம் அஜித் பேசி இருக்கிறார். அந்த அனுபவத்தை அந்த நபர் பகிர்ந்துகொண்டுள்ளார். விமானத்தில் அந்த நபர் அஜித்தை சந்தித்தபோது ஏன் , நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொள்வதில்லை என அவரிடம் கேட்டுள்ளார்.
அஜித் கூறிய விளக்கம்
இதற்கு பதிலளித்த அஜித் 'ரசிகனாக இருக்கலாம் ரசிகனாக மட்டுமே இருக்க கூடாது என நான் நினைக்கிறன். என் படம் வெளிவருகிறது என்றால் அதற்க்கு சில நாட்களுக்கு முன்பே கொண்டாட்டங்களை ஆரம்பித்து விடுகிறார்கள். அது எனக்கு மிகவும் அதிகமாக இருப்பதாக உணருகிறேன்'.
அப்போது அவர்களுடைய நேரத்தை என்னுடைய படத்திற்காக செலவு செய்கிறார்கள். இதுவே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன் என்றால், அந்த நிகழ்ச்சிக்காக அவர்களுடைய நேரத்தை ஒதுக்குகிறார்கள். அப்படி செய்யக்கூடாது. நான் நடிக்கிறேன், நான் சம்பாதிக்கிறேன், எனது குடும்பத்தை பார்த்து கொள்கிறேன்'.மேலும்
'அதே போல் தான் அவர்களும் குடும்பத்தை முதலில் பார்க்க வேண்டும். என்னை ஒரு நடிகராக மட்டுமே பாருங்க, ஒரு ரோல் மாடலாக என் ரசிகன் என்னை பார்க்க வேண்டாம்' என கூறியுள்ளார். இதுவே அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றுக் கொள்ளாததற்கு காரணமாம். என்று கூறியுள்ளார்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago