Skip to main content

துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானில் பயங்கரவாத கமாண்டர் கொலை!

Jan 07, 2024 39 views Posted By : YarlSri TV
Image

துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தானில் பயங்கரவாத கமாண்டர் கொலை! 

பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.



இந்நிலையில் சமீபக் காலமாக, பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில்  பயங்கரவாத செயல்கள் அதிகரித்து வருகின்றன கே குறிப்பிடத்தக்கது .

குறிப்பாக காவல் நிலையம், ராணுவ முகாம்களை குறிவைத்தும் தாக்குதல் நடைபெற்று வருக்கின்றது .



ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு

இதனை கருத்திற் கொண்டு டேங்க் பகுதியில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, ராணுவத்தினர் அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அப்போது பயங்கரவாத கமாண்டரான குல் யூசப் உள்பட இருவர் கொல்லப்பட்டனர்.



ராணுவத்தால் மிகவும் தேடப்பட்டு வந்த யூசப் குறித்த தகவல் அளிப்பவருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் சுமார் ரூ.7½ லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை