Skip to main content

இரு தொடருந்துகள் மோதி விபத்து : மூவர் பலி இந்தோனேசியாவில் சம்பவம்!

Jan 05, 2024 23 views Posted By : YarlSri TV
Image

இரு தொடருந்துகள் மோதி விபத்து : மூவர் பலி இந்தோனேசியாவில் சம்பவம்!  

இந்தோனேசியாவின் முக்கியமான



தீவுகளில் ஒன்றான ஜாவாவில் இன்று (05) இரண்டு தொடருந்துகள் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள்.



இந்தோனேசிய தலைநகரின் கிழக்கு மாகாணமான சுரபயாவில் இருந்து பாண்டுங் நோக்கி சென்ற தொடருந்து சிகாலெங்காவில் இருந்து படாலராங் நோக்கி சென்ற பயணிகள் தொடருந்தின்  மீது பயங்கரமாக மோதியுள்ளது .



விபத்தில் 3 பேர் பலி 28 பேர் காயம்



இந்த தொடருந்து விபத்து மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகாலெங்கா தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது.

  

இந்த விபத்தில் பல பெட்டிகள் தடம்புரண்டதுடன் 3 பேர் உயிரிழந்த நிலையில், 28 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை