இந்தியாவில் சாலை நடுவே கவிழ்ந்த எரிபொருள் தாங்கி!
Jan 03, 2024 26 views Posted By : YarlSri TV
இந்தியாவில் சாலை நடுவே கவிழ்ந்த எரிபொருள் தாங்கி!
இந்தியா
பஞ்சாப்பில், மேம்பாலம் ஒன்றின் சாலை நடுவே எரிபொருள் தாங்கி ஒன்று விபத்துக்குள்ளாகியமையால் பயங்கர தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தானது, இன்று(03) இடம்பெற்றுள்ளது.
மேலும், எரிபொருள் தாங்கி மேம்பாலம் நடுவே கவிழ்ந்தமையால் அதிலிருந்த எரிபொருள் அனைத்தும் சாலையில் ஊற்றி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது .
இந்நிலையில், தீ விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தனர்.
அதேவேளை, தீ விபத்து தொடர்பான புகைபடங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
6 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
6 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
6 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
6 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
6 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
6 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1484 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1484 Days ago