ஆப்கானிஸ்தானில் இரு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள்: அதிர்ச்சியில் மக்கள்!
Jan 03, 2024 36 views Posted By : YarlSri TV
ஆப்கானிஸ்தானில் இரு முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள்: அதிர்ச்சியில் மக்கள்!
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்தாக இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கங்கள் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இன்று(3) நள்ளிரவு பதிவாகியுள்ளது.
இரண்டு நிலநடுக்கம் பதிவு
முதல் நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதோடு, 12.28 மணி அளவில் 80 கி.மீ. ஆழத்தில், பைசபாத்தில் இருந்து 126 கி.மீ. கிழக்கு தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது நிலநடுக்கம், 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதோடு, நள்ளிரவு 12.55 மணிக்கு 100 கி.மீ. ஆழத்தில் பைசாபாத்தின் 100 கி.மீ தென் கிழக்கில் ஏற்பட்டுள்ளது.
அரைமணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளை, குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago