Skip to main content

மகாராஷ்டிராவில் தாவூத் வீடு உட்பட 3 சொத்துகள் ஏலம்..!

Jan 03, 2024 23 views Posted By : YarlSri TV
Image

மகாராஷ்டிராவில் தாவூத் வீடு உட்பட 3 சொத்துகள் ஏலம்..! 

மும்பையில் 1993-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் முக்கியப் புள்ளியாக இருந்தவர் தாவூத் இப்ராஹிம். அந்தத் தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர், இந்த சம்பவத்துக்குப் பிறகு வெளிநாடு தப்பியோடி தலைமறைவானார்.



இதைத் தொடர்ந்து, இந்தியாவில் தாவூத் இப்ராஹி முக்குச் சொந்தமான 11 சொத்துகள் ஏலம் விடப்பட்டன. இந்நிலையில், ஏற்கெனவே தாவூத் இப்ராஹிம் சிறு வயதில் வசித்து வந்த வீடு உட்பட 3 சொத்துகள் வரும் 5-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளன.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை