புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!
Jan 01, 2024 23 views Posted By : YarlSri TV
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!
பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதாவது, காசாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், புத்தாண்டை எளிமையாகக் கொண்டாடும்படி நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த வியாழக்கிழமை இரவு தொலைக்காட்சியில் பிரதமர் அன்வார் உல் ஹக் ககார் இவ்விடயம் தொடர்பில்,
“காசா நிலைமை காரணமாக புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பான அனைத்து வகையான நிகழ்ச்சிகளுக்கும் அரசு முழு தடை விதிக்கிறது.
பலஸ்தீன மக்கள் மீதான இனப்படுகொலை,
குறிப்பாக காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள அப்பாவி சிறுவர்கள் படுகொலை செய்யப்படுவது ஒட்டுமொத்த பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம் உலகை ஆழ்ந்த கவலைக்கு உட்படுத்தியுள்ளது.” என்றார்.
இந்நிலையில், ஷார்ஜாவிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1483 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago