Skip to main content

இந்துக்கோவில் தலைவரின் மகனின் வீட்டில் தாக்குதல் கனடாவில் பரபரப்பு!

Dec 30, 2023 34 views Posted By : YarlSri TV
Image

இந்துக்கோவில் தலைவரின் மகனின் வீட்டில் தாக்குதல் கனடாவில் பரபரப்பு!  

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் சர்ரே பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் கோவில் தலைவருமான சதீஷ் குமார் இலட்சுமி நாராயணனின் மூத்த மகன் வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.



14 தடவைகள்(ரவுண்ஸ்) மேற்கொள்ளப்பட்டமையால், குறித்த நபரின் விடு முற்றிலும் சேதமாகியுள்ளதோடு, யாருக்கும் எதுவித காயங்களும் ஏற்படவில்லை.



இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்நத காவல்துறையினர், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர் .



இந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள்

துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார் என்பது குறித்து தீவிரவாத விசாரணை நடந்து வருகிறது.



கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள், இந்து கோவில்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.



சர்ரேரில் உள்ள லட்சுமி நாராயண் கோவில் மீது மூன்று முறை தாக்குதல் நடத்தப்பட்டது.





இந்நிலையில்தான் கோவில் நிர்வாகியின் மகன் வீடு மீது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனால் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை