Skip to main content

ஆபிரிக்க நாட்டில் தொடரும் கனமழை: 22 பேர் உயிரிழப்பு

Dec 28, 2023 30 views Posted By : YarlSri TV
Image

ஆபிரிக்க நாட்டில் தொடரும் கனமழை: 22 பேர் உயிரிழப்பு 

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 22 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கின்றன .



கசாய் மத்திய மாகாணத்தில் கனங்கா மாவட்டத்தில் பல மணி நேரம் பெய்த மழையால் வீடுகள் மற்றும் கட்டமைப்புகள் அழிந்துவிட்டதாக மாகாண ஆளுநர் ஜான் கபேயா தெரிவித்துள்ளார்.



தொடரும் மீட்புப் பணிகள் 

உயிர் பிழைத்தவர்களைத் தேடும் முயற்சியில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஒரு சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் இறந்துள்ளனர்

காங்கோவின் சில பகுதிகளில், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் கனமழையால் வெள்ளம் அடிக்கடி ஏற்படுகிறது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை