நாட்டில் வரட்சியான வானிலை- வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
Mar 10, 2024 17 views Posted By : YarlSri TV
நாட்டில் வரட்சியான வானிலை- வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும்.
அனுராதபுரம் - பிரதானமாக சீரான வானிலை, மட்டக்களப்பு - பிரதானமாகசீரான வானிலை, கொழும்பு - பிரதானமாக சீரானவானிலை, காலி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும்
யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை, கண்டி - பிரதானமாகசீரானவானிலை ,நுவரெலியா - பிரதானமாகசீரானவானிலை, இரத்தினபுரி - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும் சாத்தியம், திருகோணமலை - பிரதானமாகசீரானவானிலை, மன்னார் - பிரதானமாகசீரான வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
வவுனியா மன்னார் வீதியில் இன்று(11) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில்!
-
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (23) மாலை 4 மணிக்கு நாடாளுமன்ற பேரவை கூடவுள்ளது!
-
கொரோனா தொற்று செப்டம்பர் மாதத்தின் மத்தியில் முடிவுக்கு வரலாம் என பொது சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago