இலங்கையில் போலி வைத்தியர்கள்- பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!
Mar 08, 2024 18 views Posted By : YarlSri TV
இலங்கையில் போலி வைத்தியர்கள்- பொது மக்களுக்கு எச்சரிக்கை..!!
இலங்கையில் 40,000க்கும் அதிகமானோர் போலி வைத்தியர்களாக பணியாற்றி வருவதாக தகவல் வெளிவந்த ஒரு வாரத்தில் மீண்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பயாகம, பண்டாரவத்தை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகநபர் போலி வைத்தியராகக் காட்டிக்கொண்டு மருத்துவ நிலையத்தை நடத்தி வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர் .
கடந்த 2017ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மருத்துவ மனையை முன்பு நடத்தி வந்த மருத்துவர் கடந்த ஜூலை மாதம் வெளிநாடு சென்றார்.
அதன் பிறகு மருத்துவ மனையை மருத்துவரின் தந்தை நடத்தி வந்துள்ளார் சந்தேகநபர் மஹர நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1488 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1488 Days ago