சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் மாற்றம்!
Mar 02, 2024 36 views Posted By : YarlSri TV
சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் மாற்றம்!
சாந்தனின் உடல் நேற்றையதினம்(01) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை(03) இடம்பெறவுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது சகோதரர் மதிசுதா அறிவித்துள்ளார்.
அவரது பூதவுடலுக்கு மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப் பணிக்கப்பட்டுள்ளதால் இறுதிக் கிரியை இடம்பெறும் திகதியை உறுதிப்படுத்த முடியாதுள்ளதுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடலம் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக உயிரிழந்த சாந்தனின் உடல், நேற்றையதினம் அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
அவரது உடலை உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானோர் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
விமான நிலையத்தின் விதிமுறைகள் பூர்த்தியான பின்னர், நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
கோயம்பேடு சந்தையை மீண்டும் திறப்பது தொடா்பாக முடிவெடுக்கும் முன்பு, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று ஆய்வு!
-
உக்ரைனுடன் மீண்டும் தானிய ஒப்பந்தம் கிடையாது: ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிக்கை
-
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் உட்பட மூவரையும் பிணையில் செல்ல அனுமதி!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1487 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1487 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1487 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1487 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1487 Days ago