Skip to main content

காட்டு யானையின் தாக்குதலில் தாய் பலி

Nov 02, 2023 36 views Posted By : YarlSri TV
Image

காட்டு யானையின் தாக்குதலில் தாய் பலி 

தனது மகனுடன் வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாகஉயிரிழந்துள்ளார்.



திறப்பனை, நிரவிய பகுதியைச் சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா என்ற 50  வயதுடைய தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



குறித்த தாய் தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது வீதியில் நின்ற காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை