பாரிய ரயில் விபத்து தவிர்ப்பு
Nov 02, 2023 28 views Posted By : YarlSri TV
பாரிய ரயில் விபத்து தவிர்ப்பு
தெமோதர ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக நேற்று இரவு மலையகப் பாதையில் செல்லும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டது.
எனினும் அப்போது பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தெமோதர நிலையத்தை அடையவிருந்த நிலையில் ரயில் பரிசோதகரின் அவதானிப்பு காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
குறித்த மரம் முறிந்து விழும் நிலையில் இருந்ததைக் கண்ட வீதி பரிசோதகர், உடனடியாக இது தொடர்பில் தெமோதர ரயில் நிலைய அதிபருக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, உடனடியாகச் செயற்பட்ட ரயில் நிலைய அதிபர், ரயில் நிலையத்திற்குள் நுழைவதற்கு உரிய சமிக்ஞைகளை வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்னர், அந்த இடத்தைச் சரிபார்க்கச் சென்றபோது, குறித்த மரம் முறிந்து விழுந்தது. இதனால், பெரும் விபத்து தவிர்க்க முடிந்தது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago