விஷேட இலக்கம் அறிமுகம்
Oct 18, 2023 50 views Posted By : YarlSri TV
விஷேட இலக்கம் அறிமுகம்
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு விசேட இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
118 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி, பொது மக்கள் முறையிடலாம்.
அதேவேளை பொது பாதுகாப்பு அமைச்சின் மூலமாக இந்த துரித இலக்கம் பேணப்படும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முறைப்பாடு அளிப்பவரினால் வழங்கப்படும் தகவல்களின் இரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, ஆயுதப்படைகள், அனைத்து அரச நிறுவனங்களுக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் கருத்துகளுக்களை முன்வைப்பதற்கான நிலையமொன்றாகவும் இந்த இலக்கம் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago