அதிகரித்தது எரிபொருள் விலை
Oct 01, 2023 32 views Posted By : YarlSri TV
அதிகரித்தது எரிபொருள் விலை
சினோபெக் நிறுவனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
அதன்படி 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள துடன் அதன் புதிய விலையாக 420 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 348 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுப்பர் டீசலின் விலை 61 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலையாக 417 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் விலையில் மாற்றமில்லை (358). இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நாளையுடன் விலை அதிகரிப்பை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago