இந்திய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு:
Dec 25, 2023 36 views Posted By : YarlSri TV
இந்திய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தைவானில் எதிர்ப்பு:
இந்தியாவில் இருந்து தைவானுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்த ஆண்டின் (2023) இறுதிக்குள் கையெழுத்திடப்பட வேண்டுமென இந்தியா மற்றும் தைவான் திட்டமிட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக தைவான் ஊடகங்களில் இந்த ஒப்பந்தம் குறித்து அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தைவான் அரசுடன் இணைந்த மத்திய செய்தி நிறுவனம் (Central News Agency- சிஎன்ஏ) டிசம்பர் 10ஆம் தேதியன்று, ஒரு அநாமதேய ஆதாரத்தை மேற்கோள் காட்டி, இரு தரப்பும் 2020ஆம் ஆண்டு முதல் இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது எனவும் கூறியது.
தொழிற்சாலைகள், பண்ணைகள் மற்றும் மருத்துவமனைகளில் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க தைவான் ஒரு லட்சம் இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தப் போவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை கூறியது.
இந்த ஒப்பந்தம் பற்றிய செய்திகள் தைவானில் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago