ரயில் நிலையத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு.
Dec 21, 2023 29 views Posted By : YarlSri TV
ரயில் நிலையத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு.
சமீபத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த பெண் பயணியின் உறவினர்களுக்கு ₹15 லட்சம் இழப்பீடு வழங்குவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி மெட்ரோ இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில், பெண்ணின் குழந்தைகளின் கல்வியையும் கவனித்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
மெட்ரோ இரயில்வே (உரிமைகோரல் நடைமுறை) விதிகள், 2017ன் படி, இறந்தவரின் உறவினர்கள் ₹5 லட்சம் இழப்பீடு பெற உரிமை உண்டு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இறந்த பெண்ணின் குழந்தைகளுக்கு மனிதாபிமான உதவியாக, கூடுதலாக ₹10 லட்சம் வழங்கப்படும். குழந்தைகள் இருவரும் மைனர்கள் என்பதால், அந்த தொகையை வழங்குவதற்கான சட்ட வழிமுறைகளை வகுப்பதில் தற்போது டெல்லி மெட்ரோ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago