Skip to main content

கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவு!

Dec 09, 2023 25 views Posted By : YarlSri TV
Image

கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவு! 

இலங்கை கடற்படையின் 1877 பேர் பதிவு உயர்வு பெற்றுள்ளனர்.



இலங்கை கடற்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.



கடற்படைத்த தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

23 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை