விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்!...
Nov 27, 2023 35 views Posted By : YarlSri TV
விடுவிக்கப்பட்ட தமிழக வீரர்கள்!...
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து 3 தமிழக வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
17 வது ஐபிஎல் சீசன் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் 10 அணிகளும் தக்கவைக்கப்பட்ட மற்றும் வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் இருந்து 3 தமிழக வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஜெகதீசனும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து முருகன் அஸ்வினும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து ஷாருக் கானும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago