Skip to main content

இல்லத்தில் இருந்தே வாக்களிக்கும் முதியவர்கள்!...

Nov 08, 2023 34 views Posted By : YarlSri TV
Image

இல்லத்தில் இருந்தே வாக்களிக்கும் முதியவர்கள்!... 

230 இடங்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ஜனவரி முதல் வாரத்தில் முடிவடைகிறது. இதனையடுத்து நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.



இந்நிலையில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் புதிய முறையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அங்கு முன்பே வாக்குப்பதிவு தொடங்கி விட்டது.



மத்திய பிரதேசத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் ஆறரை லட்சம். அவர்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள். மாற்றுத்திறனாளிகள் (திவ்யாங்க)வாக்காளர்களின் எண்ணிக்கை 5 லட்சம் .



சுமார் 1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர் வாக்காளர்கள் மற்றும் (திவ்யாங்க மக்கள்) வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியைப் பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் குழுக்கள் வீடு வீடாகச் சென்று வாக்குப்பதிவு நடத்தி வருகின்றன. 75 ஆயிரம் சேவை வாக்காளர்களுடன், நான்கரை லட்சம் ஊழியர்களும் தேர்தல் பணியில் உள்ளனர்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை