Skip to main content

அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேர் கொண்ட இடைக்கால குழுவொன்றை நியமிக்க விளையாட்டு துறை அமைச்சர் முடிவு

Nov 06, 2023 31 views Posted By : YarlSri TV
Image

அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேர் கொண்ட இடைக்கால குழுவொன்றை நியமிக்க விளையாட்டு துறை அமைச்சர் முடிவு 

விளையாட்டு துறை அமைச்சருக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இலங்கை கிரிக்கெட்டிற்கு இடைகால குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



 இதன் அடிப்படையில், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.



இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.



வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதைத் தொடர்ந்து, புதிய குழு தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.


Categories: விளையாட்டு
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

13 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை