அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேர் கொண்ட இடைக்கால குழுவொன்றை நியமிக்க விளையாட்டு துறை அமைச்சர் முடிவு
Nov 06, 2023 31 views Posted By : YarlSri TV
அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேர் கொண்ட இடைக்கால குழுவொன்றை நியமிக்க விளையாட்டு துறை அமைச்சர் முடிவு
விளையாட்டு துறை அமைச்சருக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இலங்கை கிரிக்கெட்டிற்கு இடைகால குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில், முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையில் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிர்வாகத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் புதிய குழு நியமிக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதைத் தொடர்ந்து, புதிய குழு தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago