தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருளின் விலை..! மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
Nov 06, 2023 34 views Posted By : YarlSri TV
தொடர்ந்து அதிகரிக்கும் எரிபொருளின் விலை..! மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
2024ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் எரிவாயுவின் விலை தொடர்ந்தும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குளிர் காலநிலை காரணமாக உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிக்கும் எனவும் அதன் பின்னர் காலநிலை மாற்றமடையும் போது எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதெனவும் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதன் காரணமாக தேநீர், பால் தேநீர் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஜானம் ஊடக சதிப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது!
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!
-
300க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தங்க நாணயம் பரிசு!
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago