Skip to main content

வீதி மின்விளக்கை பொருத்திய இளைஞனுக்கு ஏற்பட்ட கதி

Nov 05, 2023 20 views Posted By : YarlSri TV
Image

வீதி மின்விளக்கை பொருத்திய இளைஞனுக்கு ஏற்பட்ட கதி 

பாதுக்க பிரதேசத்தில் மின்விளக்கு பொருத்தச் சென்ற 28 வயதுடைய நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பாதுக்க பொலிஸார் அறிவித்துள்ளனர்



.பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு அப்பிரதேச ஆலயம் ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்தவர்.



.உள்ளூர் கோவிலின் ஊர்வலம் வீட்டின் முன்புறம் செல்வதால், அதற்காக வீதி மின்விளக்கை பொருத்த சென்ற  போதே அவர் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை