வீதி மின்விளக்கை பொருத்திய இளைஞனுக்கு ஏற்பட்ட கதி
Nov 05, 2023 20 views Posted By : YarlSri TV
வீதி மின்விளக்கை பொருத்திய இளைஞனுக்கு ஏற்பட்ட கதி
பாதுக்க பிரதேசத்தில் மின்விளக்கு பொருத்தச் சென்ற 28 வயதுடைய நபரொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பாதுக்க பொலிஸார் அறிவித்துள்ளனர்
.பாதுக்க துன்னான கூடலுவில பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஹொரணகே இஷார மதுஷங்க என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்டு அப்பிரதேச ஆலயம் ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்தவர்.
.உள்ளூர் கோவிலின் ஊர்வலம் வீட்டின் முன்புறம் செல்வதால், அதற்காக வீதி மின்விளக்கை பொருத்த சென்ற போதே அவர் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago