Skip to main content

அமைதியாக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்

Apr 03, 2023 65 views Posted By : YarlSri TV
Image

அமைதியாக சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.



போராட்டங்கள் எதுவுமின்றி பேச்சுவார்த்தைக்காக மட்டுமே சென்ற பல்கலைக்கழக மாணவர்களை இடை மறித்த பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.



கொழும்பு நகர மண்டபத்தில் உள்ள லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை