மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள விஷேட செய்தி
Mar 30, 2023 57 views Posted By : YarlSri TV
மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள விஷேட செய்தி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை மஹிந்த மறுத்துள்ளார்.
“முன்னாள் ஜனாதிபதி தலைமையில் ஏப்ரல் 2ஆம் திகதி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது” என சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டுள்ளது.
எனினும், இந்த பதிவை மறுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Categories:
சில சுவாரஸ்யமான செய்திகள்
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago