மீண்டும் வன்முறை-மணிப்பூரில் மூவர் சுட்டுக் கொலை
Sep 12, 2023 51 views Posted By : YarlSri TV
மீண்டும் வன்முறை-மணிப்பூரில் மூவர் சுட்டுக் கொலை
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் கலவரம் நீடித்து வரும் நிலையில் அங்கு பதட்டமான சூழல் அதிகரித்து வருகின்றது.
கங்குய் பகுதியில் உள்ள இரெங் மற்றும் கரம் வைபேய் கிராமங்களுக்கு இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
குறித்த வன்முறையில் அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்கள் மூவரை சுட்டுக் கொன்றனர்.
மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடித்து கொலைகள் இடம்பெறுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago