Skip to main content

மீண்டும் வன்முறை-மணிப்பூரில் மூவர் சுட்டுக் கொலை

Sep 12, 2023 51 views Posted By : YarlSri TV
Image

மீண்டும் வன்முறை-மணிப்பூரில் மூவர் சுட்டுக் கொலை 

மணிப்பூரில்  கடந்த மே மாதம் முதல் கலவரம் நீடித்து வரும் நிலையில் அங்கு பதட்டமான சூழல் அதிகரித்து வருகின்றது.



கங்குய் பகுதியில் உள்ள இரெங் மற்றும் கரம் வைபேய் கிராமங்களுக்கு இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. 



குறித்த வன்முறையில் அடையாளம் தெரியாத நபர்கள் பொதுமக்கள் மூவரை  சுட்டுக் கொன்றனர்.



மீண்டும் மணிப்பூரில் வன்முறை வெடித்து கொலைகள் இடம்பெறுவது  மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை