Skip to main content

மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்த கஞ்சா மாயம்

Sep 12, 2023 27 views Posted By : YarlSri TV
Image

மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்த கஞ்சா மாயம் 

யாழ். மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கிற்காக இருந்த  50 கிலோ கஞ்சா மாயமாகி உள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.



 



வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் இந்த முறைப்பாடு தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



யாழில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பான வழக்கு இடம்பெற்று வரும் நிலையில் 50 கிலோ கஞ்சா களவாடப்பட்டுள்ளது.



இது தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார்  யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்


Categories: இலங்கை
Image

சில சுவாரஸ்யமான செய்திகள்

தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

18 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை