பைக் ட்ரிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் அஜித்..!
Aug 24, 2023 57 views Posted By : YarlSri TV
பைக் ட்ரிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார் அஜித்..!
அஜித் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம் துணிவு. விஜய் நடிப்பில் வாரிசு படமும் வெளியான நிலையில் துணிவு ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் 62 ஆவது படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் மகிழ்திருமேனி அந்த திரைப்படத்தை இயக்குவார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் விடாமுயற்சி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் அஜித்தின் 62வது படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இந்த நிலையில் டென்மார்க் நார்வே பகுதிகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்பு நடிகர் அஜித் நார்வேயில் இருந்து விமான மூலம் துபாய் வழியாக சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் வெளியே காத்திருந்த அவரது ரசிகர்கள் நடிகர் அஜித்தை கண்டவுடன் அவரை சுற்றி வளைத்து அவருடன் செல்பி எடுப்பதும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனது கார் மூலம் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு புறப்பட்டு சென்றதும் குறிப்பிடத்தக்கது. கார் வரை சென்ற அவரது ரசிகர்கள் அவருடன் செல்பி எடுப்பதற்கு ஆர்வம் காட்டியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. அஜித் சென்னை திரும்பியதை அடுத்து, விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
7 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
7 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
7 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
7 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
7 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago