மீண்டும் தமிழ் பட வாய்ப்பினைப் பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி...!
Aug 22, 2023 42 views Posted By : YarlSri TV
மீண்டும் தமிழ் பட வாய்ப்பினைப் பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி...!
ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி தமிழில் ஜென்டில்மேன் 2 படத்துக்கு இசையமைக்க இருக்கிறார்.
இதில் நாயகனாக சேத்தன் சீனு, நாயகியாக நயன்தாரா சக்கரவர்த்தி நடிக்கின்றனர். கே.டி.குஞ்சுமோன் தயாரிக்கிறார். கீரவாணிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்று மீண்டும் தமிழ் படத்துக்கு இசையமைப்பதற்காக நெகிழ்ந்தார். அவர் பேசும்போது, "தமிழ்நாட்டுக்கும், எனக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. என் தந்தை சென்னையில் பணி செய்தபோது என் தாயின் கருவில் உருவானவன் நான். அந்த வகையில் என்னுடையது தெலுங்கு உடலில் தமிழ் ஆன்மா என்பேன்.
22 வருடமாக சென்னையில்தான் இருந்தேன். அதன்பிறகு தொழில் நிமித்தம் காரணமாக ஐதராபாத்திற்கு மாறினேன். மீண்டும் தமிழ் படத்துக்கு இசையமைப்பது மகிழ்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த தமிழ் கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து. இவர்கள் மூவர் எழுதிய பாடல்களையும் கேட்கும்போது நமக்கு எனர்ஜி கிடைக்கும். இப்போதும் வானமே எல்லை படத்தின் பாடலைக் கேட்டால் மன அழுத்தம் ஓடிப்போய் விடுகிறது. நூறு சதவீதம் அர்ப்பணிப்புடன் இந்த படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நிச்சயமாக கொடுப்பேன்" என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
7 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
7 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
7 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
7 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
7 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1484 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1484 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1484 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago