பண்ணை அம்மன் சிலையை அகற்றும் வழக்கு ஒத்திவைப்பு
Apr 18, 2023 72 views Posted By : YarlSri TV
பண்ணை அம்மன் சிலையை அகற்றும் வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் வைக்கப்பட்ட அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் முன்னிலையாகினார். ஏனைய பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.
சிலை வைப்பதற்கு தடையில்லை, எனினும், அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.
என்.சிறிகாந்தா, எம்.ஏ.சுமந்திரனின் வாதத்தையடுத்து, எதிர்வரும் மே 4ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago