நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!
Sep 21, 2022 59 views Posted By : YarlSri TV
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!
நெல் கொள்வனவினை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
பிரதமர் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கி அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதனிடையே நெல் கொள்முதலை அரசாங்கம் நிறுத்தியதால் விவசாயிகள் நெல்லினை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago