கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி கவனஈர்ப்பு!
Sep 19, 2022 72 views Posted By : YarlSri TV
கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி கவனஈர்ப்பு!
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் 50 ஆவது நாளை முன்னிட்டு கிழக்கு அரியாலை பகுதியில் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றினார்கள்.
குறித்த நிகழ்வு இன்று காலை இந்த பட்டம் பறக்கவிடும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
அடுத்து வரும் 50 நாட்களுக்கான செயற்பாட்டை நோக்கிய கூட்டிணைவு செயற்பாட்டை பறை சாற்றும் ஒரு முயற்சியாக இந்த பட்டம் பறக்கவிடும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
சட்ட தரணி அம்பிகா சிறிதரன் வடக்கு கிழக்கு மக்களிற்கான அரசியல் தீர்வின் முக்கியத்துவம் பற்றி பங்களிப்பு வழங்கிய இளைஞர் யுவதிகளிற்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1485 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1485 Days ago