13 திருத்தச்சட்ட தீர்வை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு!
Sep 19, 2022 59 views Posted By : YarlSri TV
13 திருத்தச்சட்ட தீர்வை தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு!
மனித உரிமைமீறல் துஷ்பிரயோகம் என பல நாடுகள் இலங்கை குறித்து ஐ.நா.வில் சுட்டிக்காட்டி இருந்தாலும் தமிழ் மக்களுக்கான தீர்வு குறித்து பேசியது இந்தியா மட்டுமே என குறிப்பிட்டார்.
இதனை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் புரிந்துகொண்டு 13 ஆவது திருத்தத்தை சரியாக அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இரா.துரைரெட்ணம் கேட்டுக்கொண்டார்.
கடந்த 32 வருடங்களுக்கு மேலாக அதனை புறக்கணித்ததை போன்று அல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ப தமிழ் தலைமைகள் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆகவே தேர்தல் மாகாணசபை முறைமை அதிகார பரவல் என தமிழ் மக்களுக்குரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த வேண்டும் என துரைரெட்ணம் வலியுறுத்தினார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1485 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1485 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1485 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago