டுவிட்டர் நிறுவனத்தை எச்சரிக்கும் எலான் மஸ்க்
Jun 07, 2022 78 views Posted By : YarlSri TV
டுவிட்டர் நிறுவனத்தை எச்சரிக்கும் எலான் மஸ்க்
உலகின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
டுவிட்டரின் ஸ்பாம் போட் கணக்குகள் அல்லது போலி டுவிட்டர் கணக்குகள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு உரிய பதிலளிக்காவிட்டால், டுவிட்டரை கொள்வனவு செய்யப் போவதில்லை என மஸ்க் மிரட்டல் விடுத்துள்ளார்.
போலிக் கணக்குகள்
டெஸ்லா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மஸ்க், தனது சட்டத்தரணிகள் ஊடாக டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
229 மில்லியன் டுவிட்டர் பயனர்களில் எத்தனை போலிக் கணக்குகள் உண்டு என்பதனை அறிந்து கொள்வதற்காகவே தாம் இந்த விபரங்களை கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் போலிக் கணக்குகள் பற்றிய விபரங்களை வழங்க மறுத்தால் தாம் இந்தக் கொடுக்கல் வாங்கல் பற்றிய முனைப்புக்களை கைவிட நேரிடும் என மஸ்க், டுவிட்டர் நிறுவனத்திற்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1495 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago