உயிரிழந்த சிறுமி டேவிட் மில்லரின் மகளா?...
Oct 09, 2022 101 views Posted By : YarlSri TV
உயிரிழந்த சிறுமி டேவிட் மில்லரின் மகளா?...
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லரின் மகள் நீண்ட நாட்களாக புற்றுநோயுடன் போராடி நேற்று உயிரிழந்துள்ளார் என தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மில்லரின் மகள் என்று பலரும் நினைத்திருந்த நிலையில், அவரின் நெருங்கிய நண்பரின் மகள் என்பது உறுதியாகியுள்ளது.
டேவிட் மில்லரின் நெருங்கிய நண்பரின் மகள் அனே என்பவரே உயிரிழந்துள்ளார்.
மில்லர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது பிரிவு குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
"உன்னை மிகவும் இழக்கப் போகிறேன். நான் அறிந்த மிகப்பெரிய இதயம். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் நேசிப்பதைப் பற்றி நீங்கள் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தீர்கள். உங்களுடன் ஒரு பயணத்தில் நடந்ததை நான் தாழ்மையுடன் உணர்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் "என்று மில்லர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
காஸாவிற்கு மனிதாபிமான உதவி!
-
அப்போது, அவர் மீண்டும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸை திருமணம் செய்து கொள்வாரா என்று கேட்கப்பட்டபோது, “ஆம். நான் மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்வேன்.., எனது எதிர்காலத்தைப் பொறுத்தவரை, என்னிடம் எந்த திட்டமும் இல்லை, ஆனால் நான் திருமணத்தை மிகவும் பரிந்துரைக்கிறேன்" என்று கேட்ஸ் கூறியுள்ளார். மேலும், அவர் தனது முன்னாள் மனைவியுடன் இன்னும் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக உணர்வதாக கூறினார். முதலில் அவர்களது திருமணம் ஏன் முடிவுக்கு வந்தது என்பது குறித்து பேசிய அவர், திருமணங்கள் மிகவும் சிக்கலானவை, அதை ஆராய்வது பயன் இல்லை என்று கூறினார். மேலும், தனது விவாகரத்தின் தாக்கம் குறித்து பேசிய அவர், இருவரும் அதிலிருந்து குணமடைந்து வருவதாகக் கூறினார்
-
ரஷ்ய அதிபரின் அறிவிப்பு: 100 டொலருக்கு மேல் உயர்ந்துள்ள எண்ணெய் விலை
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago