முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை
Sep 29, 2022 51 views Posted By : YarlSri TV
முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை
வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை நடவடிக்கைகள் சத்திர சிகிச்சை நிபுணர்களினால் முல்லைத்தீவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் அகிலன் தலைமையிலான குழுவினரால் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு ஆறு மணி நேர முயற்சியின் பலனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையொன்றில் முதல் முதலாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட வைத்தியசாலையிலும் இந்த அறுவை சிகிச்சை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1489 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1489 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1489 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1490 Days ago