அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் சட்டவிரோதமானவை: சஜித்!
Sep 26, 2022 59 views Posted By : YarlSri TV
அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் சட்டவிரோதமானவை: சஜித்!
சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் சட்டவிரோதமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இரகசியச் சட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என்றும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கான குழுவொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறான அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷவின் அதி பாதுகாவலர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago