அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை - உயர் நீதிமன்றம்!
Sep 26, 2022 73 views Posted By : YarlSri TV
அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை - உயர் நீதிமன்றம்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தாக்குதல்கள் தொடர்பாக 12 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கின் பிரதிவாதியாக பதவியில் இருக்கும் ஜனாதிபதியை பெயரிடாமுடியாது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் ஜனாதிபதியை பிரதிவாதியாக குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதில்லை என தெரிவித்து தீர்ப்பை அறிவித்தது.
இதேவேளை இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேகநபராக பெயரிட்ட கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரை ஒக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராக இம்மாதம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago