முதல் முத்தம்.. பள்ளியில் படிக்கும் போதே 18+ படம்! லொஸ்லியாவின் பகீர் உண்மை
Mar 31, 2022 85 views Posted By : YarlSri TV
முதல் முத்தம்.. பள்ளியில் படிக்கும் போதே 18+ படம்! லொஸ்லியாவின் பகீர் உண்மை
நடிகை லொஸ்லியா நேர்கானல் ஒன்றில் தன்னுடைய முதல் காதல் குறித்தும் முதல் முத்தம் மற்றும் அடல்ட் படம் குறித்து அதிர்ச்சியளிக்கும் உண்மையினை உடைத்துள்ளார்.
பிக்பாஸ் லொஸ்லியா
இலங்கை தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய லொஸ்லியா, 2019ம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார்.
இந்த சீசனில் இரண்டாவது ரன்னராக வந்த இவர், தற்போது நடிப்பில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவின் மற்றும் லொஸ்லியா இருவரும் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. பின்பு பிக்பாஸ் தமிழ் சீசன் 4 வெற்றியாளரான ஆரியின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
தற்போது மலையாளத் திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் ver 5.25 இன் அதிகாரப்பூர்வ ரீமேக்கான கூகுள் குட்டப்பாவில் தர்ஷன், பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு மற்றும் ஆர். பார்த்திபன் ஆகியோருடன் லொஸ்லியா நடித்து வருகின்றார்.
அஸ்வின் மற்றும் லாஸ்லியா ஆல்பம்:
இதனை தொடர்ந்து தற்போது அஸ்வின் மற்றும் லாஸ்லியா இருவரும் சேர்ந்து sugar baby என்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார்கள். மேலும் லாஸ்லியா, அஸ்வின் இருவரும் ஏற்கனவே ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது மீண்டும் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஆல்பம் பாடலுக்கு நடனமாடி இருப்பதாக லொஸ்லியா கூறியுள்ளார்.
லொஸ்லியாவின் முதல் காதல் மற்றும் முதல் முத்தம்
நேர்காணல் ஒன்றில் லொஸ்லியாவிடம், அடுல்ட் படம் பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டதற்கு, நான் ஸ்கூல் படிக்கும் போது எல்லோரும் சுற்றி நின்று போனில் பார்த்துக்கொண்டிருந்த போது நானும் அவர்களுடன் பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய முதல் காதல் பள்ளிப் பருவத்தில் தான். அதுவும் ஒன் சைட் காதல். அந்த பையனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது.
முதல் முத்தம் நான் ஒருவருடன் ரிலேஷன்ஷிப் இருந்தபோது அவன் எனக்கு முத்தம் கொடுத்தான் என்றும் தானும் கொடுத்ததாக லொஸ்லியா உண்மையை உடைத்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago