ரம்யா பாண்டியன் அபிராமி இடையே ஏற்பட்ட மோதல் - திகைத்துபோன சக போட்டியாளர்கள்
Mar 23, 2022 103 views Posted By : YarlSri TV
ரம்யா பாண்டியன் அபிராமி இடையே ஏற்பட்ட மோதல் - திகைத்துபோன சக போட்டியாளர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. போட்டியாளர்களும் சுயநலத்துடன் தொடர்ந்து சண்டையுடன் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் சடுகுடு வண்டி டாஸ்கை தொடர்ந்து, வாய்மையே வெல்லும் என்ற டாஸ்கை கொடுத்துள்ளனர்.
இதில் ஒரு அணியாக பாலா மற்றும் ரம்யா பாண்டியனும் பங்கேற்க, மறுபக்கம் நிரூப் அபிராமி உள்ளனர்.
இரு தரப்பும் வாததாட ரம்யா பாண்டியன் அபிராமி இடையே பெரிய பேச்சுவார்த்தை போர் தொடங்குகிறது.
இதனைக்கண்ட சக போட்டியாளர்கள் திகைத்துபோய் வேடிக்கை பார்க்கின்றனர்.
Categories:
தற்போதைய செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
பிரபலமானவை
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago