நயன்தாரா-விக்னேஷ் சிவன் பெயரில் எழுந்த புகார்- போலீஸ் விசாரணை
Mar 22, 2022 101 views Posted By : YarlSri TV
நயன்தாரா-விக்னேஷ் சிவன் பெயரில் எழுந்த புகார்- போலீஸ் விசாரணை
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் பிரபலங்களாக இருப்பது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி.
புதிய கார், படம்
இவர்கள் இருவரும் எப்போதும் ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார்கள். அடிக்கடி செய்திகளிலும் இடம்பெறுகிறார்கள். அண்மையில் இருவரும் சேர்ந்து புதிய கார் அதற்கான பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பின் இருவரும் சேர்ந்து சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
அடுத்ததாக விக்னேஷ் சிவன் அஜித்துடன் இணையும் தகவல் வர வெடியெல்லாம் வைத்து கொண்டாடப்பட்டது.
போலீசில் புகார்
இந்த நேரத்தில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா மீது சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. ரவுடி என்ற பெயரில் தயாரிப்ப நிறுவனம் வைத்திருப்பதால் புகார் வந்திருப்பதாக கூறப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago