Skip to main content

நேபாளத்தில் இ்ந்தியர்கள்,ஜப்பானியர்கள் பயணித்த வானுார்தியை காணவில்லை!

May 29, 2022 82 views Posted By : YarlSri TV
Image

நேபாளத்தில் இ்ந்தியர்கள்,ஜப்பானியர்கள் பயணித்த வானுார்தியை காணவில்லை! 

நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளது.



பொக்காரா என்ற நகரில் இருந்து ஜோம்சோம் என்ற நகருக்கு இன்று முற்பகல் 9.55 மணிக்கு புறப்பட்ட இந்த வானுார்தி சிறிது நேரத்தில் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதன்போது வானுார்தியில் நான்கு இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் உட்பட 19 பயணிகள் பயணித்துள்ளனர்.



நேபாளத்தில் இ்ந்தியர்கள்,ஜப்பானியர்கள் பயணித்த வானுார்தியை காணவில்லை!



இரட்டை இயந்திய வானுார்தி



 



இரட்டை இயந்திரத்தை கொண்ட இந்த வானுார்தியின் கட்டுபாட்டு அறை உடனான தொடர்பு, புறப்பட்ட சிறிது நேரத்தில் துண்டிக்கப்பட்டதாக  நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இந்தநிலையில் இறுதியாக வானுார்தி தொடர்பில் இருந்த பகுதிக்கு தேடுதலுக்காக உலங்கு வானுார்திகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



நேபாளத்தில் இ்ந்தியர்கள்,ஜப்பானியர்கள் பயணித்த வானுார்தியை காணவில்லை!


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை